அப்பா: உனக்கு ரோஜாப்பூ வாசனை பிடிக்குமா? அல்லது மல்லிகைப்பூ வாசனை பிடிக்குமா?
பெண்: எனக்கு பக்கத்து வீட்டு சீனிவாசனைப் பிடிக்கும்
பெண்: எனக்கு பக்கத்து வீட்டு சீனிவாசனைப் பிடிக்கும்
------------------------------------------------------------
என் அப்பா ஒரு சங்கீத வித்வான்,அம்மாவும் பாடுவாள், அண்ணனுக்கு மிருதங்கம் வாசிக்கத்தெரியும், அண்ணி வீணை வாசிப்பா---
சரி, நீ என்ன பண்றே
வேறென்ன பண்றது, தனிக்குடித்தனம் பண்றேன்!
சரி, நீ என்ன பண்றே
வேறென்ன பண்றது, தனிக்குடித்தனம் பண்றேன்!
------------------------------------------------------------------------
நீ காதலிச்சவனையே கல்யாணம் பண்ணிக்க
சம்மதம்ன்னு சொல்லிட்டேனே.. அப்புறம் என்னம்மா யோசிக்கிறே..?
இல்லப்பா.. அதில யாரைக் கல்யாணம்
பண்ணிக்கலாம்ன்னு யோசிக்கிறேன்..!
சம்மதம்ன்னு சொல்லிட்டேனே.. அப்புறம் என்னம்மா யோசிக்கிறே..?
இல்லப்பா.. அதில யாரைக் கல்யாணம்
பண்ணிக்கலாம்ன்னு யோசிக்கிறேன்..!
*------------------------*
இதையும் படிச்சி பாருங்க