சின்னப்பு : ரொம்ப நாளாச்சு. இன்னொரு தலைதீபாவளி கொண்டாடணும்னு ஆசையா இருக்கு மாமா!"
சின்னப்புவின் மாமா : புரியலையே மாப்ளே. என்ன கேட்கறீங்க?"
சின்னப்பு: உங்களோட கடைசிப் பெண்¢ணை...!"
சின்னப்புவின் மாமா : புரியலையே மாப்ளே. என்ன கேட்கறீங்க?"
சின்னப்பு: உங்களோட கடைசிப் பெண்¢ணை...!"
................................................................
அருவி : டாக்டர் டாக்டர். நாய் கடிச்சிடுச்சு டாக்டர்!
டாக்டர்: எங்கப்பா கடிச்சுச்சு?
அருவி : ரோட்ல டாக்டர்!
.....................................................
கந்தப்பு : ''நீ எழுதின கதை பேப்பர்ல வந்திருக்கு. உனக்கு யார் எழுதிக் கொடுத்தாங்க?''
சின்னப்பு : ''அது இருக்கட்டும். நான் எழுதின கதை பேப்பர்ல வந்திருக்குன்னு யார் உனக்குப் படிச்சி சொன்னாங்க?''
.....................................................
சின்னாச்சி: புதுசா பக்கத்து வீட்டுக்கு வந்திருக்கற முகத்தார் குடும்பம் ரொம்ப நல்ல மாதிரி! நான் அங்கே போனவுடனேயே காப்பி கொடுத்தாங்க!''
சின்னப்பு: சரியாகப் போச்சு! அந்தக் காபிப் பொடியையும், பாலையும், சர்க்கரையையும் நம்ம வீட்டுலேர்ந்துதான் கடன் வாங்கிட்டுப் போனாங்க!''
.....................................................
இதையும் படிச்சி பாருங்க