எப்படிச் சொல்கிறீர் அமைச்சரே...?


"நமது மன்னருக்கு ஆங்கில அறிவு ஜாஸ்தியாகிடுச்சு..." "எப்படிச் சொல்கிறீர் அமைச்சரே...?" "பந்திக்கு 'ஃபாஸ்ட்'டா போ... படைக்கு 'லாஸ்ட்'டா போ...ன்னு சொல்றாரே...!"

"தலைவர் என்னைக்கும் இல்லாத அளவுக்கு இன்னைக்கு எக்கச்சக்க 'சென்ட்' பூசிக்கிட்டுப் போறாரே.... என்ன விஷயம்?" "மகளிர் அணித் தலைவிகிட்ட 'மணம்' விட்டுப் பேசப் போறாராம்...!"

"எங்க ஸ்கூல் வாத்தியாரைப் பற்றி சின்னதா ஒரு நாவல் எழுதி இருக்கேன்...." "குரு நாவல்னு சொல்லு"

"அந்த எழுத்தாளர் ஏன் அடிக்கடி லேடி டாக்டரிடம் போகிறார்?" கதைக்கரு அடிக்கடி கலைந்து விடுகிறதாம்!"

"ஒரு ரயில் நிதானம் இல்லாம தள்ளாடித் தள்ளாடி வருது ஏன் சொல்லு?" "தெரியலையே.." "அது சரக்கு ஏத்திக்கிட்டு வந்த சரக்கு ரயில்"


 ----------------------------------------------

இதையும் படிச்சி பாருங்க  

படிப்பவனை கெடுக்காதே...!


  புண்ணியம் இது வென்று உலகம் சொன்னால் அந்தப்புண்ணியம் கண்ணனுக்கே என்று பகவத் கீதையின் வாசகமாக கண்ணதாசன் அவர்கள் பாடியுள்ளார் இதன் உண்மை அர்த்தம் என்னவென்றால் மனிதனிடமிருந்து கடவுள் மகிழ்வுடன் எதிர்நோக்குவது புண்ணிய செயல்களை மட்டுமே!  கடவுளே...


காந்தி என்கிற நெருப்பு


  தென்னாப்பிரிக்காவில் காந்தி இருந்த வீட்டை விலைக்கு வாங்கி நினைவுச்சின்னமாக்க இந்திய அரசு முயன்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன    உண்மையில் இக்காரியம் நடைபெற்றால் இந்தியர்கள் அனைவருக்குமே பெருமிதமும் சந்தோஷமும் நிச்சயமாக ஏற்படும்   ...
read more...

Related Posts Plugin for WordPress, Blogger...