நர்ஸ் கையால ஊசி போட்டா அது போதை ஊசிதான் டாக்டர்..!

"விஷய ஞானத்தோட நல்லா பேசறீங்களே, 'பேசாம' நீங்க பெரிய பேச்சாளர் ஆயிடலாமே!" 'பேசாம' எப்படிங்க பேச்சாளர் ஆக முடியும்?"

"படம் போட்டதும் எல்லோரும் தும்முறாங்களே... ஏன்?" மசாலாப் படமாச்சே.... அதான்!"

"காபி டம்ளரை வாய்கிட்டே வெச்சுக்கிட்டு அவர் என்ன பேசிக்கிட்டிருக்கார்?" "ஆவியோட பேசறாராம்!"

"ஏங்க மதுரைக்கு "துரு" பஸ் இருக்கா?" "இல்லீங்க. எல்லாமே பெயிண்ட் அடிச்ச பஸ்தான்...!"

"போதை ஊசி போடணும் டாக்டர்..." "என்னது... போதை ஊசியா?" "நர்ஸ் கையால ஊசி போட்டுக்கிட்டா, அது போதை ஊசிதான் டாக்டர்..!" அம்பை தேவா, திருநெல்வேலி

--------------------------------

இதையும் படிச்சி பாருங்க  

படிப்பவனை கெடுக்காதே...!


  புண்ணியம் இது வென்று உலகம் சொன்னால் அந்தப்புண்ணியம் கண்ணனுக்கே என்று பகவத் கீதையின் வாசகமாக கண்ணதாசன் அவர்கள் பாடியுள்ளார் இதன் உண்மை அர்த்தம் என்னவென்றால் மனிதனிடமிருந்து கடவுள் மகிழ்வுடன் எதிர்நோக்குவது புண்ணிய செயல்களை மட்டுமே!  கடவுளே...


காந்தி என்கிற நெருப்பு


  தென்னாப்பிரிக்காவில் காந்தி இருந்த வீட்டை விலைக்கு வாங்கி நினைவுச்சின்னமாக்க இந்திய அரசு முயன்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன    உண்மையில் இக்காரியம் நடைபெற்றால் இந்தியர்கள் அனைவருக்குமே பெருமிதமும் சந்தோஷமும் நிச்சயமாக ஏற்படும்   ...
read more...
Related Posts Plugin for WordPress, Blogger...