மாட்டை காலேஜூக்கு அனுப்பலை..!


படிச்ச ஒருத்தன்

கிராமத்துக்கு போறான்..,
அங்கே
ஒரு செக்குமாடு

மட்டும் தனியா

செக்கு
சுத்திட்டு
இருக்கு..

அவனுக்கு
ஆச்சரியமா இருக்கு..,

பக்கத்தில
ஒரு குடிசைக்குள்ள

ஒரு
விவசாயி
சாப்பிட்டுட்டு இருந்தாரு..

அவர்கிட்ட கேட்டான்...


படிச்சவன்
:
மாடு மட்டும்
தனியா செக்கு

சுத்திட்டு இருக்கே..?


விவசாயி :
அது
பழகின மாடு தம்பி..,

அதுவே
சுத்திக்கும்..,

படிச்சவன்
:

நீங்க
உள்ளே வந்த உடனே

அது
சுத்தறத
நிறுத்திட்டா...!

எப்படி
கண்டுபிடிப்பீங்க..?


விவசாயி :
அது
கழுத்தில ஒரு சலங்கை

இருக்கு தம்பி..,

சுத்தறதை நிறுத்திட்டா அந்த

சலங்கை
சத்தம்வராது..

அதை
வெச்சி
கண்டுபிடிச்சிடுவேன்..

படிச்சவன்
:

அது
சுத்தறதை நிறுத்திட்டு.,

ஒரே
இடத்துல
நின்னு..,

தலைய
மட்டும்
ஆட்டினா..!

அப்ப
எப்படி
கண்டுபிடிப்பீங்க..?


விவசாயி :
இதுக்குதான்
தம்பி.,

நான்
என்
மாட்டை காலேஜூக்கெல்லாம்

படிக்க
அனுப்பலை..!

படிச்சவன்
: ? ? ? ? ?
Related Posts Plugin for WordPress, Blogger...