படிச்ச ஒருத்தன்
கிராமத்துக்கு போறான்..,
அங்கே
ஒரு செக்குமாடு
மட்டும் தனியா
செக்கு
சுத்திட்டு
இருக்கு..
அவனுக்கு
ஆச்சரியமா இருக்கு..,
பக்கத்தில
ஒரு குடிசைக்குள்ள
ஒரு
விவசாயி
சாப்பிட்டுட்டு இருந்தாரு..
அவர்கிட்ட கேட்டான்...
படிச்சவன்
: மாடு மட்டும்
தனியா செக்கு
சுத்திட்டு இருக்கே..?
விவசாயி :
அது
பழகின மாடு தம்பி..,
அதுவே
சுத்திக்கும்..,
படிச்சவன்
:
நீங்க
உள்ளே வந்த உடனே
அது
சுத்தறத
நிறுத்திட்டா...!
எப்படி
கண்டுபிடிப்பீங்க..?
விவசாயி :
அது
கழுத்தில ஒரு சலங்கை
இருக்கு தம்பி..,
சுத்தறதை நிறுத்திட்டா அந்த
சலங்கை
சத்தம்வராது..
அதை
வெச்சி
கண்டுபிடிச்சிடுவேன்..
படிச்சவன்
:
அது
சுத்தறதை நிறுத்திட்டு.,
ஒரே
இடத்துல
நின்னு..,
தலைய
மட்டும்
ஆட்டினா..!
அப்ப
எப்படி
கண்டுபிடிப்பீங்க..?
விவசாயி :
இதுக்குதான்
தம்பி.,
நான்
என்
மாட்டை காலேஜூக்கெல்லாம்
படிக்க
அனுப்பலை..!
படிச்சவன்
: ? ? ? ? ?