பள்ளி மாணவர்கள் இருவர்...
ராமு: ஏன்டா ராஜு சோகமா இருக்கே?
ராஜு: இன்னைக்கு என்னோட இராசிபலன்ல
போட்டிருக்குடா. அதான் எங்கே இருக்காளோ,
எப்படி இருக்காளோனு வருத்தமா இருக்கேன். ----------------------------------------------------------------------------- விமலா: "ஏய் கலா, நான் உன் திருமணத்திற்கு
வரமுடியலடி. அந்த ஆண்கள் பக்கத்தில்
உட்கர்ந்திருக்கிறாங்கள்ல அவங்கள்ல
உன் கணவர் யாருன்னு காட்டேன்"
கலா: "அந்த மூனாவது வரிசையில, புளு பேண்ட் போட்டு
வெள்ளை சட்டையை இன் பண்ணிக்கிட்டு..."
விமலா: "ஆமாம்"
கலா: "கூலிங் கிளாஸ் போட்டுக்கிட்டு..."
விமலா: "ஆமாம்"
கலா: "நல்லா முரட்டு மீசை வெச்சிக்கிடு..."
விமலா: "ஆமாம்"
கலா: "தலையில் சுருள் முடியோட..."
விமலா: "ஆமாம்"
கலா: "கழுத்தில கோல்ட் செயின் போட்டுக்கிட்டு..."
விமலா: "ஆமாம்"
கலா: " ஷூ போட்டுக்கிட்டு, உட்கார்ந்திருக்காரே..."
விமலா: "ஆமாம்"
கலா: "நல்லா நடிகர் அஜீத் கலர்ல..."
விமலா: "ஆமாம்"
கலா: "அவருக்கு வலப்பக்கம் உட்கார்ந்திருக்கிறவருதான்
என் கணவர்!!!"