சரி
மந்திரவாதி வந்து அவரை
கழுதையாமத்திடறது மாதிரி எடுத்திடலாம். ------------------------------------------------------- | ||
அந்த கவர்ச்சி நடிகை கொடுத்திட்டுப் போன பத்திரிக்கையை ஏன் ஆச்சர்யமா பார்க்குறீங்க.தொப்புள்ல தோடு போடுற தொப்புள் அணி விழா அழைப்பிதழ் கொடுத்திட்டு போறாங்க. ------------------------------------------------------------------------------------------
| ||
திருடன்னுக்கு பிடித்த ராகம் எது?சுருட்டி. ---------------------------------------------------------------------------------------------- | ||
அடிக்கடி வாந்தி எடுக்கிற நோயாளியை பத்தி ஒரு படம் எடுக்கப்போறேன்.என்ன பேரு? கக்க...! கக்க...! ---------------------------------------------------------------------------------------------- | ||
இப்ப பாத்ரூம் போனாரே அவர் எப்படி வருவார்?அவர் ரஜினி ரசிகர் எப்ப வருவார் எப்படி வருவார்னு அவருக்கே தெரியாது. என்னங்க இது பாத்ரூம் கூரையை பிரிட்சிட்டு வர்றாரு? அவர் ரஜினி ரசிகர்ன்னு சொன்னேனே, அவர் வழி தனி வழியாகத்த ரன் இருக்கும். ------------------------------------------------------------------------------------------ | ||
என் மனைவி டி.வி சீரியலை விரும்புகிறதுக்கும் ஒரு அளவில்லாம போயிடுச்சுஏன்? எங்க வீட்டு பெயரை மெட்டிஒலி இல்லம்னு மாத்திடசொல்றா ----------------------------------------------------------------------------------------- | ||
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்எப்படி? ரொம்ப நாளா ஒரு திருடன் கரெக்டா நாங்க டி.வி. சீரியல் பார்க்கும் போது வந்து வந்து திருடிக்கிட்டு இருந்தான். ஒரு நாள் கரண்ட் இல்லாத சமயம் அவனை பிடிச்சிட்டோம். ---------------------------------------------------------------------------------------- | ||
இந்தப் படம் வெளியிட்டிருக்கிற தியேட்டரில் மட்டும் நாற்காலியின் உள்பகுதியை வெட்டி இருக்கீங்களே ஏன்?அப்பத்தானே மக்கள் மத்தியில் சீட் நுனியில் உட்கார்ந்து படம் பார்த்தாகள்னு சொல்லலாம். ------------------------------------------------------------------------------- | ||
அதோ போறாரே அர் படையப்பா படத்தை தொடர்ந்து 100 தடவையா பார்த்துக்கிட்டிருக்கார்.அவ்வளவு தீவிர ரஜினி ரசிகரா...? ம்ஹும் அவரு தியேட்டர் ஆப்ரேட்டர்...! --------------------------------------------------------------------------------- | ||
ஆத்தா கோழி வளர்த்தா, ஆடு வளர்த்தா, மாடு வளர்த்தா ஆனா நாய் வளர்க்கவில்லை ஏன் தெரியுமா?அதை அடிச்சி தின்ன முடியாது. -------------------------------------------------------------------------------- | ||
எங்க படத்துல இடைவேளைக்கு முன்ன 3 பாட்டு, இடைவேளைக்கு அப்புறம் 4 பாட்டு.அப்ப எட்டு முறை இடைவேளைன்னு சொல்லுங்க. -------------------------------------------------------------------------------- | ||
கழுக்கும், மனிதனுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு அது என்னன்னு சொல் லு பார்க்கலாம்?இரண்டுமே ரஜினிகார்ந்த நடிச்சது. --------------------------------------------------------------------------------- | ||
எங்க தியேட்டர்ல படம் ஓடிட்டிருக்கும் போது கத்தியை காட்டி மிரட்டி கல்லாவுல இருந்த பணத்தை யெல்லாம் ஒரு ஆம்பிள்ளையும் பொம்பளையும் திருடிட்டு போயிடடாங்க. இன்பெக்டர் சார்அப்பா என்ன படம் ஓடுச்சு? திருடா திருடி ------------------------------------------------------------------------------- | ||
துப்பாக்கி வைத்துள்ள நடிகை யார்?சுகன்யா. ------------------------- | ||
சிம்ரனுக்கு பிடித்த தேர்தல் எது?இடைத்தேர்தல் ------------------------- | ||
கலைப்புலி தாணு காக்காவ வெச்சி படம் எடுத்தால் என்ன பெய ர் வைப்பார்?காக்கா... காக்கா ------------------------- | ||
காமெராமேன் தன் அஸிஸ்டெண்டை ஏன் வேலையை விட்டு நிறுத்திட்டார்?ஷாட் நல்லா வந்திருக்கானு காமராவை திறந்து பார்த்தானாம். ------------------------- | ||
என்னங்க உங்க ரசிகர்கள் எல்லாம் நிறைய களிம்பு மருந்து அனுப்பியிருக்காங்களே ஏன்?போன படத்துல என் பின்னாடி பெரிய படையே இருக்குன்னு டயலாக் பேசினேன் அதை தப்பா புரிஞ்சு கிட்டாங்க போலிருக்கு. |