கட்ட பிரம்மச்சாரி


நான் 5 ரூபாயோட சென்னைக்கு வந்தேன்.அப்படியா?
இன்னொரு 5 ரூபாய் கொடு திரும்பி கிராமத்துக்கே போய் விடுகிறேன்.




  • பேச முடியாத வாய் எது?செவ்வாய்


    உங்க பட்டாசு கடை எப்படி தீப்பிடிச்சது?மழை பெஞ்சதால, கடைக்குள்ள தீமூட்டி குளிர் காய்ஞ்சேன்.




  • உட்கார முடியாத தரை எது?புளியோதரை.




  • காக்கா ஏன் கறுப்பா இருக்கு?அது வெயிலில் சுற்றுவதால்.




  • எல்லா ஒட்டப்பந்தயதுல நீங்க ஜெயிச்சிடுகிறிகளே, எப்படி?என்னை கடன்காரங்க துரத்துறதாநெனைச்சுபேன், அப்புறம் வெற்றிதான்.




  • மாப்பிள்ளை அழைப்பு எங்கியிருந்து ஆரம்பம்!சென்டரல் ஜெயிலில் இருந்து.




  • உங்க வீட்டு வேலைக்காரிக்கு மட்டும் அம்பது ரூபா அதிக சம்பள ம் தர்றியாமே எதுக்கு?பக்கத்து வீட்டு நியூஸை எல்லாம் கேஸெட் பதிவு பண்ணி கொடுத்துவாளே



  • தபால்காரர் கீழே விழுந்தால் எப்படி விழுவார்?தபால்ன்னு தான்.



  • ராமுவும், சோமுவும் குலப்பெருமை காரணமாக வாக்குவாதம் நடத்திக் கொண்டிருந்தார்கள்.ராமு சூயஸ் கால்வாயை கேள்விப்பட்டிருக்கிறாயா?
    சோமு ஏன் இல்லை. நன்றாகத் தெரியும். எகிப்தில் உள்ளது.
    ராமு அதை தோண்டியதே என் அப்பாதான்.
    சோமு இதென்ன பெரியசாதனை? நீ இறந்த




  • கையில் கட்டையோடு எப்போதும் அலைகிறாரே அவர் யார்?கட்ட பிரம்மச்சாரி




  • கடல் பக்கத்தில் லைட் ஹவுஸ் கட்டிருக்கிறார்கள் ஏன்?லைட் ஹவுஸ் பக்கத்தில் கடலை கட்ட முடியாது அதான்.


    Related Posts Plugin for WordPress, Blogger...