மனைவிக்கு தெரியாது..
ஏன், தெரிஞ்சா வருத்தப்படுவாங்களா..?
இல்லை, நிறையா சுவீட் செஞ்சு கொடுத்துடுவா...
----------------------------------------------------------------------------------------------------------
ஆபிஸ்ல யாராவது தூங்கினா என்கிட்ட வந்து சொல்லு..
சரி சார்..
நான் தூங்கிட்டு இருந்தாலும் பரவாயில்லை. எழுப்பி
சொல்றே...
ஒரு நாள் கண்ணகியும் கோவலனும் பஸ்ல போயிட்டு இருந்தங்களாம் . அவங்க ஸ்டாப் வந்த உடன கோவலன் எரங்கிட்டானாம் . கண்ணகி மட்டும் எரங்கவேமாட்டேன்னு பிடிவாதம் பிடித்தாங்கலாம் ஏன் ?
கண்ணகி படி தாண்டாத பத்தினி ஆச்சே ! அதனால் தான் இறங்கலே
எமன் : நான் உன் உயிரை எடுக்க போகிறேன். உன் கடைசி ஆசை என்ன?.
விஜய்: நான் நடிச்ச வேட்டைக்கரன்படத்தை நீங்க பாக்கனும்.
எமன் : ங்கொய்யால நான் உன்ன கொல்ல பாத்தா நீ என்ன கொல்ல பாக்குறியே.......