மயிலே மயிலே, இறகு போடுன்னா அது போடாது!

"வருஷத்துல ஒரு நாள் ஆஞ்சநேயர் கடுப்பா இருப்பார். அது என்னைக்கு? 'வாலன்டைன்ஸ்டே' அன்னைக்கு!"

"குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் காந்திஜிக்கும் என்ன வித்தியாசம்?" "குன்னக்குடி-வயலினிஸ்ட்! காந்திஜி-நான் வயலினிஸ்ட்!!"

"தேள் திரவப்பொருளா? திடப்பொருளா? தெரியவில்லையே..." 'திரவப்பொருள்!' "அதெப்படி?" கொட்டுமே!"

"மயிலே மயிலே, இறகு போடுன்னா அது போடாது!" "ஏன் அப்படி சொல்றே?" "மயிலுக்கு தமிழ் தெரியாதே!"

"உங்க சின்ன பையன் எப்படி அந்த சேரில் ஏறினான்?" "அது 'ஈஸி' சேராச்சே!"

---------------------------------

இதையும் படிச்சி பாருங்க  

படிப்பவனை கெடுக்காதே...!


  புண்ணியம் இது வென்று உலகம் சொன்னால் அந்தப்புண்ணியம் கண்ணனுக்கே என்று பகவத் கீதையின் வாசகமாக கண்ணதாசன் அவர்கள் பாடியுள்ளார் இதன் உண்மை அர்த்தம் என்னவென்றால் மனிதனிடமிருந்து கடவுள் மகிழ்வுடன் எதிர்நோக்குவது புண்ணிய செயல்களை மட்டுமே!  கடவுளே...


காந்தி என்கிற நெருப்பு


  தென்னாப்பிரிக்காவில் காந்தி இருந்த வீட்டை விலைக்கு வாங்கி நினைவுச்சின்னமாக்க இந்திய அரசு முயன்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன    உண்மையில் இக்காரியம் நடைபெற்றால் இந்தியர்கள் அனைவருக்குமே பெருமிதமும் சந்தோஷமும் நிச்சயமாக ஏற்படும்   ...
read more...



Related Posts Plugin for WordPress, Blogger...