வாழ்கை ஒரு வட்டம் என்பதை புரிஞ்சுக்க ஈசியான வழி, நாட்டை திருத்தனும் என்றால் முதலில் அதை உன் குடும்பத்திலிருந்து ஆரம்பி ஒவ்வொருவரும் இப்படி யோசிக்க ஆரம்பிச்சா நாடு தன்னாலேயே திருந்திடும் என்று சொல்லுவாங்களே அதுமாதிரி வாழ்கை ஒரு வட்டம் என்ற தத்துவத்தை நாம வீட்டிலிருந்தே புரிஞ்சுக்கலாம் வாங்க...
நான்: திங்கள் கிழமை உங்க வீட்டுல என்ன குழம்பு?
நீங்க: சாம்பார்
நான்: செவ்வாய் கிழமை?
நீங்க: ரசம்
நான்: புதன் கிழமை?
நீங்க: கத்திரிக்காய் வத்தகுழம்பு
நான்: வியாழக்கிழமை?
நீங்க: மோர்குழம்பு
நான்: வெள்ளிக்கிழமை?
நீங்க: சிக்கன் கிரேவி
நான் : சனிக்கிழமை?
நீங்க: மீந்து போன சிக்கன் கிரேவி..
நான்: ஞாயிறு?
நீங்க: லீவுங்க ஹோட்டலில் சாப்பிட போய்விடுவோம்...
நான்: திங்கள் கிழமை?
ஹி ஹி ஹி இதுதான் வாழ்கை ஒரு வட்டம் ஆரம்பிச்ச இடத்திலேயே முடியும், பணக்காரன் ஏழை ஆவான், ஏழை பணக்காரன் ஆவான் என்பது மாதிரி இது சிம்பிள் தத்துவம்!
நான்: திங்கள் கிழமை உங்க வீட்டுல என்ன குழம்பு?
நீங்க: சாம்பார்
நான்: செவ்வாய் கிழமை?
நீங்க: ரசம்
நான்: புதன் கிழமை?
நீங்க: கத்திரிக்காய் வத்தகுழம்பு
நான்: வியாழக்கிழமை?
நீங்க: மோர்குழம்பு
நான்: வெள்ளிக்கிழமை?
நீங்க: சிக்கன் கிரேவி
நான் : சனிக்கிழமை?
நீங்க: மீந்து போன சிக்கன் கிரேவி..
நான்: ஞாயிறு?
நீங்க: லீவுங்க ஹோட்டலில் சாப்பிட போய்விடுவோம்...
நான்: திங்கள் கிழமை?
ஹி ஹி ஹி இதுதான் வாழ்கை ஒரு வட்டம் ஆரம்பிச்ச இடத்திலேயே முடியும், பணக்காரன் ஏழை ஆவான், ஏழை பணக்காரன் ஆவான் என்பது மாதிரி இது சிம்பிள் தத்துவம்!